பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில்…
இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இதனை, உறுதிப்படுத்தியுள்ளார்.…
கொரோனா வைரஸை (கொவிட் 19) தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைமை அதிகாரியாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா…
வடக்கு மாகாணத்தின் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக ஆளுநரின் பணிப்பின் பேரில் விசேட கலந்துரையாடல் மாகாண சுகாதார அமைச்சில்…
கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட்ட ஒரு மாத்திரை நிலைமையை மேலும் மோசமாக்கியதால், அந்த மாத்திரையை பயன்படுத்தவேண்டாம் என…
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதல் நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கல்புர்கியை சேர்ந்த…
ஸ்ரீ லங்கன் விமானசேவையின் கனிஷ்ட விமானி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா…
வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது நாளை நள்ளிரவு முதல் மார்ச் 31 ஆம்…
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கா டெலிகொம் இன்று முதல் 23 ஆம் திகதி வரை இலவச…
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக நடவடிக்கையாக, அரச, தனியார் நிறுவனங்களுக்கு நேற்று வழங்கப்பட்ட விடுமுறை மேலும் மூன்று நாள்களுக்குள்…