Tag: ஜனாதிபதி

வீடுகளை விட்டு வெளியேற இடமளிக்கக் கூடாது!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிக்குமாறும், அனைத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு காரணத்திற்காகவும்…
நாடாளுமன்றத் தேர்தல் 3 மாதங்கள் தாமதமாகும்?

நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே…
நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு!

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில்…
பெரும்பான்மை எமக்கே – சி.பி.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் போன்று நாடாளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என இராஜாங்க…
ஜனாதிபதி கோட்டாபய தலையீட்டால் நிறுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர் போராட்டம்.

பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று நடத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தியுள்ளார் மஹாபொல அதிகரிப்பு மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட…
பொது தேர்தலின் போது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் :  வஜிர அபேவர்தன

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து 100 நாட்களுக்குள் செயற்பட்ட விதம் தொடர்பிலும் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் தற்போது செயற்படும்…
சுதந்திர கட்சி – பொதுஜன முன்னணி பொது சின்னத்தில் பொதுத் தேர்தலை கையாள வேண்டும் : தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து பொது சின்னத்தில் பொதுத் தேர்தலை கையாள வேண்டும் என்பதே…
மஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோத்தா!

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்து மஹிந்த தேசப்பிரிய விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ…
மைத்திரியின் சொகுசு மாளிகை பறிபோகிறது?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்தி வரும் அதிசொகுசு உத்தியோகபூர்வ இல்லம், பறிபோகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 07, பெஜட்…