Tag Archives: அரசாங்கம்
இன அழிப்பை தடுக்க சர்வதேச விசாரணை தேவை: தீபச்செல்வன்
இலங்கை அரசாங்கம் ஈழ மக்களுக்கு எதிரான யுத்தத்தில் மிகவும் கொடிய போர்க்குற்றங்களை இழைத்து மாபெரும் இனப்படுகொலை ஒன்றை செய்துள்ளது. இதற்கான… Read more
விடுதலைப் புலிகளின் கொள்கையை வெளிப்படுத்தும் கூட்டமைப்புடன் தனிப்பட அரசாங்கம் பேசாது.!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும்… Read more
வடக்கு மாகாண சபை ஆடத்தெரியாதவர்களுக்கு கிடைத்த மேடை
ஆடத்தெரியாதவன் மேடை கோணல் எனச் சொல்லுவது போல் வடமாகாண சபையினரும் மக்களுக்கான பணியை முன்னெடுத்துச் செல்லத் தெரியாது அரசாங்கம் முட்டுக்கட்டையாக… Read more
157 புகலிடக் கோரிக்கை யாளர்கள் விடயத்தில்12 மில்லியன் டொலர் நஷ்டம்
அவுஸ்ரேலியா அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒவ்வொரு தடவையும் சட்டத்தை மாற்றும் போது 12.02 மில்லியன் டொலர்களை வீண் விரயம்… Read more
தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய முடியாது – அரசாங்கம்
இலங்கையின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தை… Read more
அரசாங்கமும் – தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டும் – ஐ.நா
அரசாங்கமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது, அரசாங்கத்திற்கும் தன்னார்வ தொண்டு… Read more
இலங்கை அரசாங்கம் பாரிய இரு தவறுகளை புரிந்துள்ளது – கேர்ணல் ஹரிகரன்
“சர்வதேச புலிகள் மத்தியில் புத்துயிர் அளிக்க கூடிய பிரபாகரன் போன்ற தலைவர் எவரும் இல்லை” தமிழர்களுடன் அர்த்தபூhவமான நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை… Read more
இந்திய – இலங்கை உடன்படிக்கையை மீறும் முயற்சியில் அரசாங்கம் – சம்பந்தன்
இந்திய இலங்கை உடன்படிக்கையை மீறும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…. Read more
ஐ.நாவின் கோரிக்கையை உதாசீனம் செய்தது அரசாங்கம்
ஐக்கிய நாடுக்ள அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில்… Read more
இது கோத்தா மகாத்தயாவின் அரசாங்கம்! கிறிஸ்தவ ஆலயத்தினுள் பிக்குகள் கூச்சல்
வட – கிழக்கு இலங்கையில் காணமல் போனோரின் குடும்பங்களின் குறைகளை கேட்பதற்கும், அதற்கான நீதியை பெற்றுகொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல்… Read more
















