List/Grid

Tag Archives: அரசாங்கம்

un-flag

இன அழிப்பை தடுக்க சர்வதேச விசாரணை தேவை: தீபச்செல்வன்

இலங்கை அரசாங்கம் ஈழ மக்களுக்கு எதிரான யுத்தத்தில் மிகவும் கொடிய போர்க்குற்றங்களை இழைத்து மாபெரும் இனப்படுகொலை ஒன்றை செய்துள்ளது. இதற்கான… Read more »

Nimal-Siripala-de-Silva

விடுதலைப் புலிகளின் கொள்கையை வெளிப்படுத்தும் கூட்டமைப்புடன் தனிப்பட அரசாங்கம் பேசாது.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும்… Read more »

daklas

வடக்கு மாகாண சபை ஆடத்தெரியாதவர்களுக்கு கிடைத்த மேடை

ஆடத்தெரியாதவன் மேடை கோணல் எனச் சொல்லுவது போல் வடமாகாண சபையினரும் மக்களுக்கான பணியை முன்னெடுத்துச் செல்லத் தெரியாது அரசாங்கம் முட்டுக்கட்டையாக… Read more »

australia-flag

157 புகலிடக் கோரிக்கை யாளர்கள் விடயத்தில்12 மில்லியன் டொலர் நஷ்டம்

அவுஸ்ரேலியா அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒவ்வொரு தடவையும் சட்டத்தை மாற்றும் போது 12.02 மில்லியன் டொலர்களை வீண் விரயம்… Read more »

Sri_Lanka_flag3

தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய முடியாது – அரசாங்கம்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தை… Read more »

un-flag

அரசாங்கமும் – தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டும் – ஐ.நா

அரசாங்கமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது, அரசாங்கத்திற்கும் தன்னார்வ தொண்டு… Read more »

hariharan

இலங்கை அரசாங்கம் பாரிய இரு தவறுகளை புரிந்துள்ளது – கேர்ணல் ஹரிகரன்

“சர்வதேச புலிகள் மத்தியில் புத்துயிர் அளிக்க கூடிய பிரபாகரன் போன்ற தலைவர் எவரும் இல்லை” தமிழர்களுடன் அர்த்தபூhவமான நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை… Read more »

sambanthan-talk

இந்திய – இலங்கை உடன்படிக்கையை மீறும் முயற்சியில் அரசாங்கம் – சம்பந்தன்

இந்திய இலங்கை உடன்படிக்கையை மீறும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…. Read more »

Sri_Lanka_flag3

ஐ.நாவின் கோரிக்கையை உதாசீனம் செய்தது அரசாங்கம்

ஐக்கிய நாடுக்ள அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில்… Read more »

Colombo-Peku

இது கோத்தா மகாத்தயாவின் அரசாங்கம்! கிறிஸ்தவ ஆலயத்தினுள் பிக்குகள் கூச்சல்

வட – கிழக்கு இலங்கையில் காணமல் போனோரின் குடும்பங்களின் குறைகளை கேட்பதற்கும், அதற்கான நீதியை பெற்றுகொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல்… Read more »