Tag Archives: அவுஸ்திரேலியா
உயிரிழந்த தமிழருக்கு அவுஸ்திரேலியாவில் நினைவுச் சின்னம்
இலங்கையில் இனப்போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று, அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில், உலகின் இரண்டாவது… Read more
அகதிகளுக்கான தற்காலிக வீசாவினை வழங்க அவுஸ்திரேலிய செனட்டில் அங்கீகாரம்
தமது நாட்டில் தஞ்சம் கோருகின்ற இலங்கையர் உட்பட்ட அகதிகளுக்கு தற்காலிக வீசாவை வழங்குவதற்கான திருத்தச் சட்ட மூலத்தை அவுஸ்திரேலிய நாட்டின்… Read more
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா பாதுகாக்கத் தவறியுள்ளது
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா பாதுகாக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை அமைப்புக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து… Read more
இளையவன்னியன் எழுதிய “அடைக்கலம் புகுந்தோரின் அவலங்கள்”
அவுஸ்திரேலியா , அமெரிக்கா , கனடா , நியூசிலாந்து , போன்ற பல தேசிய அரசுகள் தோன்றுவதற்கு முன்னர் யாழ்ப்பாண… Read more
மனுஸ் தீவில் கோமாவில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர் மரணம்.
அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ள நிலையில் கோமாவில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சற்றுமுன் விறிஷ்… Read more
இலங்கையில் ஒன்றுசேராத புலிகள் அவுஸ்திரேலியாவில் ஒன்று சேர்கிறார்களாம்: அரச பயங்கரவாதம் !
2009ம் ஆண்டுக்குப் பின்னர் எதற்காக எல்லாம் புலிகள் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் பெரும் வேதனை தான் மிச்சம். தற்போது… Read more
அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப அவுஸ்திரேலியா திட்டம்
மிகவும் தற்போது சர்ச்சைக்குரிய மீள்குடியேற்ற உடன்படிக்கையின் கீழ் அகதிகள் ஆயிரம் பேரை கம்போடியாவின் கரையோரத் தீவொன்றிற்கு அனுப்பி வைப்பது பற்றி… Read more
குவந்தனாமோ சிறைக் கைதிகளுக்கு நிகராக அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களை நடாத்துகின்றது
உலகின் மிகவும் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்றாக கருதப்படும் குவந்தனாமோ சிறைச்சாலையின் கைதிகளுக்கு நிகராக அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்பட்டு வருவதாக… Read more
இருளும் ஆபத்தும்தான் இலங்கை – Francis wade (தமிழில் – ஈசா)
மட்டக்களப்பில் ஒரு மதியம் இலங்கை கடற்படை படகு தனது பயணத்தை நிறுத்தியது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர்… Read more
அவுஸ்திரேலியாவினால் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது மோசமான சித்திரவதை
அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை சர்வதேச செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த… Read more
















