Tag: சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிராமபுரங்களில் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கமைய வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி

60 வகையான மருந்துப்பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.…
ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார…
இரண்டாம் கட்டமாக   AstraZeneca   நாட்டிற்கு கிடைக்கப்பெறும் திகதி தொடர்பில் இதுவரை  உத்தியோகப்பூர்வ திகதி அறிவிக்கப்படவில்லை

முதற்கட்டமாக AstraZeneca தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இந்தமாத இறுதிக்குள் இரண்டாவது தடவையாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு…
டெல்டா தொற்றாளர் தொகை 61 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் டெல்டா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதியிலும் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம்…
தடுப்பூசிகள் விற்பனையாவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது

கொவிட் 19 தடுப்பூசிகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்களை, சுகாதார அமைச்சு மறுத்துள்ளது . அத்துடன் அவ்வாறு விநியோகிக்கப்பட்டால்,…
PCR பரிசோதனைகளின் தரம் மற்றும் கட்டணத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

தனியார் பிரிவினூடாக முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளின் தரம் மற்றும் கட்டணங்களை ஒழுங்குபடுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. PCR இயந்திரமொன்றில் ஒரு…
புதிய கொத்தணி உருவாகும் ஆபத்து!

நாட்டில் கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய…