List/Grid

Tag Archives: தமிழர்

lk-war3

தமிழர்களது பலம் அழிக்கப்பட்டால், சிங்கள இனவாத பூதம் முஸ்லிம்களை நோக்கித்திரும்பும் என்ற வரலாற்றுப்பார்வையை இழந்திருந்ததனால், வந்த வினை!

எப்போதாவது நடந்தே தீரும் என்ற தமிழ் மக்களது எதிர்பார்ப்பு, இப்போது ஆரம்பமாகியுள்ளது. இதைக்கொண்டாட முடியாது. அதிக சோகத்தையும் வெளிப்படுத்த முடியாது…. Read more »

narendra-modi

புலம்பெயர் தமிழர்களால் மோடி மீது அழுத்தத்தை செலுத்த முடியாது : இலங்கை..!

இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் பாரிய வெற்றிபெற்றுள்ள பா.ஜ.க கட்சி, தனிப்பெரும்பாண்மையோடு மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அதன் பொது வேட்பாளரும் குஜராத் மாநில… Read more »

jayalalitha-campaign

தமிழ்க் கூட்டமைப்பை அழைக்கவுள்ள ஜெயா?

இலங்கைத் தமிழர் விவ­காரம் தொடர் பில் பேசு­வ­தற்­காக தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கலாம் என்று… Read more »

mahinda-modi

தமிழர் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினரை விலக்குங்கள் – இந்தியப் பிரதமர்

தமிழர் பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் படையினரை அங்கிருந்து விலக்கி பொலிஸாரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டும். அத்துடன் பொலிஸ்… Read more »

banned2

தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்கள் முடக்கப்பட உள்ளது

தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்கள் முடக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், 424 தனிநபர்களுக்கும்… Read more »

may-18

மே 18- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழர் பகுதிகளில் அனுஷ்டிப்பு

2009ம் ஆண்டு வன்னி-முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடத்தப்பட்ட இறுதி போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவாக மே 18 ஐ தமிழ்… Read more »

nedu-land

தமிழர்களின் காணிகளை தாரை வார்க்கும் நெடுங்கேணி பிரதேச செயலர் பரந்தாமனும், நெடுங்கேணிப்பிரதேச காணி உத்தியோகத்தர் குகேந்திரனும்!

வவுனியா வடக்கு கொல்லர்புளியங்குளம், பெரியகுளம் மக்களுக்குச்சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சுடலைக்காணியை முஸ்லிம் ஒருவருக்கு நெடுங்கேணி பிரதேச செயலரால்… Read more »

tnalogo2

தடைகளைத் தகர்த்து மே 18இல் உறவுகளை அஞ்சலிப்பர் தமிழர்

தமிழ் உறவுகளைத் திட்டமிட்டுக் கொன்றுவிட்டு அதை போர் வெற்றி விழாவெனக் கொண்டாடும் ராஜபக்­ச அரசு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கில் அனுஷ்டிப்பதற்குத்… Read more »

mano-ganeshan3

விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பது எதிர்கட்சிகளுக்கு தடையாக இருக்காது என நான் நம்புகிறேன் : மனோ கணேசன்

விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நண்பர் குசல் பெரேரா கூறியுள்ளார். இப்போது இங்கே… Read more »

Nisha_Biswal

பிஷ்வாலுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வாலுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று… Read more »