Tag Archives: தாக்குதல்
இரசாயனக்குண்டு தாக்குதல்கள் இறுதிப்போரில் நடத்தப்படவில்லை; வடக்கு ஆயர்களின் கருத்தை நிராகரிக்கின்றது இராணுவம்
இறுதிக்கட்ட போரின் போது இரசாயனக் குண்டுகளையோ அல்லது கொத்துக் குண்டுகளையோ எதிரிகள் மீதான தாக்குதலுக்குப் படையினர் பயன்படுத்தவில்லை என்று அறிவித்துள்ள… Read more
தற்கொலை தாக்குதல் நடத்த வந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பா?- கொந்தளிக்கும் பொன்சேகா
தற்கொலை தாக்குதல் நடத்த வந்த பெண்ணுக்கும் எனக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக பிரதியமைச்சர் சரண குணவர்தன சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக… Read more
கொழும்பில் பள்ளிவாசல் ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல்
இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் தொழுகை நடத்தப்படக் கூடாது என்று பொலிஸாரால் எச்சரிக்கப்பட்ட மூன்று பள்ளிவாசல்களில் ஒன்று… Read more
கிராம அலுவலர் மீதான தாக்குதல் மிலேச்சதனமானது! வடமாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன்
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த முன்னாள் பெண் கிராம சேவர் மீது இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம்… Read more
தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? – சரத் பொன்சேகா
இராணுவ தலைமையகத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், வெளியே வரமுடியாமல், சுமார் 5 நிமிடங்கள் வரை தான் வாகனத்துக்குள்ளேயே… Read more
வடமாகாண விவசாய துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வீட்டின் மீது தாக்குதல்
அனோல்டின் சகோதரியின் வீட்டின் மீதும் தாக்குதல் வடமாகாண விவசாய துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வீட்டுக்கு இன்று அதிகாலை 3 மணியளவில்… Read more
கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் வீட்டின் மீது தாக்குதல்
கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசுவின் வீடு இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது…. Read more
தமிழ் விவசாயிகள் மீது திருமலையில் தாக்குதல்
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் தமது வயல்களுக்கு சென்ற 4 தமிழ் விவசாயிகள் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத்… Read more
நவராத்திரியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்
நவராத்திரி விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் சதி திட்டத்தை தொடர்ந்து மும்பையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 9 நாட்கள் நடைபெறும்… Read more
இராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று (26) காலை தீவிரவாதிகள் அடுத்தடுத்து இரண்டு முறை தாக்குதல்களை நடத்தினர். ஹிராநகர் பொலிஸ் நிலையத்தில்… Read more
















