Tag Archives: தாக்குதல்
சோமாலிய நாட்டு பாராளுமன்றம் தாக்குதல். 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. பெரும் பரபரப்பு.
சோமாலியா நாட்டில் பாராளுமன்றம் கூடி எம்.பி.க்கள் விவாதங்களில் கலந்துகொண்டிருந்தபோது, அக்கட்டிடத்தை திடீரென தீவிரவாதிகள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால்… Read more
சர்வதேச அளவில் பிரச்சினையினை கொண்டு செல்வதை தவிர்க்க முடியாது : கரு ஜயசூரிய
அம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சி மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச அளவில் பிரச்சினையினை… Read more
நண்பன் மீது கொலைவெறி தாக்குதல் மேற்கொண்ட சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது
தனது நண்பர் ஒருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ… Read more
இந்திய அமெரிக்க, இஸ்ரேலிய துணைத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த பாக். உளவு அமைப்பு திட்டம் தீட்டியிருந்தமை அம்பலம்
இந்தியாவில் உள்ள இரண்டு வெளிநாட்டுத் துணைத் தூதரகங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு திட்டம்… Read more
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய இலங்கை… Read more
நவியின் அறிக்கையில் உதயன் மீதான தாக்குதல்
இலங்கையில் நடைபெற்று முடிந்த போரின் இறுதி நாள்களில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மனித உரிமை மற்றும் மனித குலத்துக்கு எதிரான… Read more
ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் இலங்கைக்கு ஏன் வரக்கூடாது? – தமிழ் சிவில் சமூகம்
ராஜீவ்காந்தியைக் கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்திய கடற்படை வீரர் விஜித ரோஹண விஜயமுனி விடுதலை செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிட… Read more
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 தீவிரவாதிகள் பலி
சோமாலியா நாட்டில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷெபாப் முஸ்லிம் போராளிகள் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க சோமாலிய இராணுவம்… Read more
தேவாலயங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை அவசியம்
தென்னிலங்கையின் ஹிக்கடுவப் பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பெளத்த பிக்குகள் தலைமை வகித்த குண்டர் குழுக்களால் கடந்த… Read more
தெற்கில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்
தென் மாகாணத்தில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்வாரி தேவாலயம் மற்றும் அசம்பளி… Read more
















