Tag: மஹிந்த ராஜபக்ஸ

கிறிஸ்தவர்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ பிராத்திப்பதாக பிரதமர் தெரிவிப்பு

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அனைத்து கிறிஸ்தவர்களும் இரக்கம், நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்புடன் வாழ பிரார்த்திப்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ…
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான தேவை இல்லை – பிரதமர்

நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என நிதி அமைச்சர், பிரதமர்…
பல்கலைக்கழக அனுமதி பெறாதர்களுக்கு விசேட திட்டம் முன்னெடுப்பது அவசியம்: ஜி.எல் வலியுறுத்தல்!

பல்கலைக்கழகங்களுக்கு கூடுதலாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள்…
பிரதமரின் பரந்துபட்ட அரசியல் அறிவு குறித்து, கம்மன்பில அறிந்து கொள்ளவில்லை :மரிக்கார் விமர்சனம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பரந்துபட்ட அரசியல் அறிவு குறித்து, உதய கம்மன்பில போன்றோர் அறிந்து கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்…
விமல் வீரவங்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவங்ச, பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தமை தொடர்பில் அவர்…
கொரோனாவை இல்லாதொழிப்பது தொடர்பில் பிரதமரின் அதிரடி தீர்மானம்!

கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்…
கிராமப்புற அபிவிருத்தி குறித்து பிரதமர் விசேட நடவடிக்கை!

வேலையோடு மீண்டும் கிராமத்திற்கு, செயற்றிட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ…
கலால்வரி திணைக்களத்தை மறுசீரமைக்க குழு

கலால்வரி திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கலால்வரி திணைக்களத்தின் தொழிற்சங்க…
தொண்டமானின் இறுதி கிரியைக்கு ஊரடங்கு தடையாகாது – பிரதமர்

மே 31ம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியை நிகழ்வுகளுக்கு அது…
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தமக்கு நாடாளுமன்ற பலம் வேண்டும்

நாட்டு மக்களுக்கு சிறந்த விடயங்கள் இடம்பெற வேண்டும் எனில், ஜனாதிபதி அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிக்கு நாடாளுமன்ற பலம் கிடைக்க வேண்டும்…