அடுத்த அரச தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்கள் கால அவகாசமுள்ளது. ஆனால் அது குறித்த வாதப் பிரதிவாதங்கள்,…
நம் தமிழ் மண்ணில் நடக்கின்ற அரசியல் கலாசாரத்தை நினைக்கும் போதெல்லாம் ஊழிக்காலம் ஆரம்பித்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு…
உலகத்தில் பல நாடுகளில் ஜனநாயகம் செழித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் பலமிக்கதொரு தூணாக விளங்கிவருகின்றது. ஊடக…
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆளுநரின் கவனம் திரும்பியுள்ளது. வடபகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு…
பொதுவாக உண்ணும் உணவு செரிமானமா வதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு…
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பநிலை, கடும் இடியப்பச் சிக்கல் நிலையை அடைந்துள்ளது. அரசுடன் இணைந்து செயற்பட்ட சுதந்திரக் கட்சியின்…
வடக்கு மாகாணத் தமிழர்கள் ஒரு சில தரப் பினரால் தவறாக வழிநடத்தப்படுவதாக அரச தலைவர் கூறியுள்ளமை வியப்பைத் தருகின்றது. காணாமல்…
இப்பிடியேபோனா இன்னும் கொஞ்ச நாளிலை எல்லாரும் இந்த வெயிலுக்க கிடந்து செத்துப்போயிருவம். இது பரவாயில்லை… அங்கைபோய்ப் பாத்தீங்க எண்டாத் தெரியும்……
2015 ஆம் ஆண்டு தமிழ் மக் களின் ஆதரவுடன் தெற்கில் மலர்ந்த அரசு, இனப் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசமைப்பு…
நல்லாட்சி அரசு நீடிக்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. தெற்கின் அரசியல் சூழ்நிலை இதைக் கட்டியம் கூறி நிற்கின்றது. இதனால்…