Archive: Page 512
வவுனியா ஸ்ரீராமபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
வவுனியா ஸ்ரீராபுரம் கிராமத்தில் வசித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…. Read more
இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு
இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பதிவான காணாமல் போதல்கள் மற்றும்… Read more
காலில் விழுந்து கதறிய போதும் இழுத்துச் சென்றது இராணுவம்; மூன்று சகோதரர்களைத் தொலைத்தவர் கண்ணீர் விட்டழுதவாறு சாட்சியம்
“முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் இருந்து வந்திருந்த இராணுவத்தினரே எனது சகோதரர்களைக் கொண்டு சென்றனர். அவர்களை விட்டுவிடுமாறு நாங்கள் அவர்களின் கால்களில்… Read more
தாயின் வயிற்றிலிருந்து தூக்கியெறிப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்: தாய், தந்தையும் பரிதாபமாக பலி
சீனாவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து சாலையில் விழுந்த குழந்தை அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. இதேவேளை தாயும் தந்தையும் சம்பவ இடத்திலேயே… Read more
படையினரை சிறையிலிட்டு பயங்கரவாதிகளை நாடாளுமன்றம் அனுப்புவதே ராஜபக்சக்களின் ஜனநயாகம்
நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்த படையினரை சிறையில் அடைத்து, அரந்தலாவை பௌத்த பிக்குகள் படுகொலை உள்ளிட்ட கொடூரச் செயற்பாடுகளுடன்… Read more
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் தண்டிக்கப்படுவது குறித்து அமெரிக்கா கவலை
இலங்கை அரசாங்கம் தமது சொந்த மக்களை தண்டிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும்… Read more
சந்திரிக்காவின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது நடவடிக்கைகளை புலனாய்வுப்… Read more
பிரபாகரனை விடவும் விக்கி ஆபத்தானவர் – ஜாதிக ஹெல உறுமய:-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும், வட மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என ஜாதிக ஹெல… Read more
இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடியாது – ராஜித சேனாரட்ன
இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடியாது என இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அத்து மீறி இலங்கைக்… Read more
இலங்கை எதிராக விசேட நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – பிரித்தானியா
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடாபில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட… Read more
















