List/Grid

Archive: Page 512

arrest

வவுனியா ஸ்ரீராமபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது

வவுனியா ஸ்ரீராபுரம் கிராமத்தில் வசித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…. Read more »

indian-army

இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு

இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பதிவான காணாமல் போதல்கள் மற்றும்… Read more »

eelam-peoples

காலில் விழுந்து கதறிய போதும் இழுத்துச் சென்றது இராணுவம்; மூன்று சகோதரர்களைத் தொலைத்தவர் கண்ணீர் விட்டழுதவாறு சாட்சியம்

“முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் இருந்து வந்திருந்த இராணுவத்தினரே எனது சகோதரர்களைக் கொண்டு சென்றனர். அவர்களை விட்டுவிடுமாறு நாங்கள் அவர்களின் கால்களில்… Read more »

Baby-born-after-fatal-road-accident

தாயின் வயிற்றிலிருந்து தூக்கியெறிப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்: தாய், தந்தையும் பரிதாபமாக பலி

சீனாவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து சாலையில் விழுந்த குழந்தை அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. இதேவேளை தாயும் தந்தையும் சம்பவ இடத்திலேயே… Read more »

Sarath Fonseka

படையினரை சிறையிலிட்டு பயங்கரவாதிகளை நாடாளுமன்றம் அனுப்புவதே ராஜபக்சக்களின் ஜனநயாகம்

நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்த படையினரை சிறையில் அடைத்து, அரந்தலாவை பௌத்த பிக்குகள் படுகொலை உள்ளிட்ட கொடூரச் செயற்பாடுகளுடன்… Read more »

usa-flag2

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் தண்டிக்கப்படுவது குறித்து அமெரிக்கா கவலை

இலங்கை அரசாங்கம் தமது சொந்த மக்களை தண்டிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும்… Read more »

chandrika-mahida_CI

சந்திரிக்காவின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது நடவடிக்கைகளை புலனாய்வுப்… Read more »

vickneswaran5

பிரபாகரனை விடவும் விக்கி ஆபத்தானவர் – ஜாதிக ஹெல உறுமய:-

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும், வட மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என ஜாதிக ஹெல… Read more »

rajitha-senarathne

இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடியாது – ராஜித சேனாரட்ன

இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடியாது என இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அத்து மீறி இலங்கைக்… Read more »

uk_flag

இலங்கை எதிராக விசேட நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – பிரித்தானியா

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடாபில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட… Read more »