List/Grid

Archive: Page 514

vala-elef

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்திற்குள் காட்டு யானை அட்டகாசம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்திற்குள் புதன்கிழமையன்று இரவு புகுந்த காட்டு யானை ஒன்று கிராமத்தின் பல பகுதிகளிலும் அட்டகாசம்… Read more »

veraluxmi

ஒரு பச்சைத் தமிழன் ஆண்டால் போதும். மற்ற பிரச்னைகள் தானாக்வே முடிவுக்கு வரும்.” வீரலட்சுமி

புழல் சிறையிலிருந்து விடுதலையாகி 10 கார்களில் நசரத்பேட்டை பகுதிக்குள் நுழைந்தார் ‘திடீர்’ வீரலட்சுமி. யார் இந்த வீரலட்சுமி என்கிறீர்களா? சத்தியமூர்த்தி… Read more »

super market-drabery

Greater Manchester பகுதியில் 50 அடி தூரம் சுரங்கம் அமைத்து சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை.

Greater Manchester என்ற பகுதியில் ஒரு மாதமாக ஒரு கொள்ளைக்கும்பல் முயற்சி செய்து சுரங்கம் தோண்டி சூப்பர் மார்க்கெட் ஒன்றில்… Read more »

kidnapping

எனது கணவர் கடத்தப்படும் போது விடுதலைப்புலிகள் இல்லை: ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்!

எனது கணவர் கடத்தப்படும் போது விடுதலைப்புலிகள் இருந்ததாக தெரியவில்லை என்று காணாமல் போன செங்கலடியைச் சேர்ந்த சிவராசா மரியதாஸ் என்பவரின்… Read more »

sri_lanka_flag

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை 137ம் இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை 137ம் இடத்தை வகித்து வருகின்றது,ஐக்கிய நாடுகள் அமைப்பு மார்ச் 20ம் திகதி உலக… Read more »

usa-flag2

இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேணடும் – அமெரிக்க செனட்சபை

usa இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க செனட்சபை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரப்… Read more »

Sri_Lankan_passport

ரூகி பெர்னாண்டோ – வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோரது கடவுச்சீட்டுகள் பறிமுதல் :

பயங்கரவாத தடைச் சட்;டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டுவிடுவிக்கப்பட்ட ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர்pன்… Read more »

fishermen2

மனிதாபிமானம் என்ற பேச்சுக்கு இலங்கையில் இடமே இல்லை; இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதில்லை என்று இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்தவாரம் நடைபெற்ற கச்சதீவு… Read more »

jaya4

ஜெயலலிதா மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படாவிட்டால் எதிர்வரும் 25ம் திகதி… Read more »

lk-army

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து வன்னியை இறுக்குகிறது இலங்கை இராணுவம்

வன்னியினில் படைத்தரப்பின் சுற்றிவளைப்பு தேடுதல்கள் பல பகுதிகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உடையார்கட்டிற்கு மேலாக உள்ள… Read more »