Archive: Page 514
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்திற்குள் காட்டு யானை அட்டகாசம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்திற்குள் புதன்கிழமையன்று இரவு புகுந்த காட்டு யானை ஒன்று கிராமத்தின் பல பகுதிகளிலும் அட்டகாசம்… Read more
ஒரு பச்சைத் தமிழன் ஆண்டால் போதும். மற்ற பிரச்னைகள் தானாக்வே முடிவுக்கு வரும்.” வீரலட்சுமி
புழல் சிறையிலிருந்து விடுதலையாகி 10 கார்களில் நசரத்பேட்டை பகுதிக்குள் நுழைந்தார் ‘திடீர்’ வீரலட்சுமி. யார் இந்த வீரலட்சுமி என்கிறீர்களா? சத்தியமூர்த்தி… Read more
Greater Manchester பகுதியில் 50 அடி தூரம் சுரங்கம் அமைத்து சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை.
Greater Manchester என்ற பகுதியில் ஒரு மாதமாக ஒரு கொள்ளைக்கும்பல் முயற்சி செய்து சுரங்கம் தோண்டி சூப்பர் மார்க்கெட் ஒன்றில்… Read more
எனது கணவர் கடத்தப்படும் போது விடுதலைப்புலிகள் இல்லை: ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்!
எனது கணவர் கடத்தப்படும் போது விடுதலைப்புலிகள் இருந்ததாக தெரியவில்லை என்று காணாமல் போன செங்கலடியைச் சேர்ந்த சிவராசா மரியதாஸ் என்பவரின்… Read more
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை 137ம் இடம்
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை 137ம் இடத்தை வகித்து வருகின்றது,ஐக்கிய நாடுகள் அமைப்பு மார்ச் 20ம் திகதி உலக… Read more
இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேணடும் – அமெரிக்க செனட்சபை
usa இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க செனட்சபை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரப்… Read more
ரூகி பெர்னாண்டோ – வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோரது கடவுச்சீட்டுகள் பறிமுதல் :
பயங்கரவாத தடைச் சட்;டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டுவிடுவிக்கப்பட்ட ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர்pன்… Read more
மனிதாபிமானம் என்ற பேச்சுக்கு இலங்கையில் இடமே இல்லை; இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதில்லை என்று இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்தவாரம் நடைபெற்ற கச்சதீவு… Read more
ஜெயலலிதா மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படாவிட்டால் எதிர்வரும் 25ம் திகதி… Read more
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து வன்னியை இறுக்குகிறது இலங்கை இராணுவம்
வன்னியினில் படைத்தரப்பின் சுற்றிவளைப்பு தேடுதல்கள் பல பகுதிகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உடையார்கட்டிற்கு மேலாக உள்ள… Read more
















