Tag: தேர்தல்

நாடாளுமன்றத்தை கூட்டப் போவதாக வெளியான தகவல் வதந்தி- கரு ஜயசூரிய தெரிவிப்பு

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு தன்னால் தன்னிச்சையாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானது என முன்னாள் சபாநாயகர் கரு…
தேர்தல் அறிவிப்பு – பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்!

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கும் போது சுகாதாரத்துக்கு பாதகமான நிலை ஏற்படும் என…
விக்கி கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய மூவர் கைது!

சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு…
6000 தேர்தல் கண்காணிப்பாளர்கள் – பெப்ரல் திட்டம்!

பொதுத்தேர்தலில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 6000 கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தவுள்ளதாக பெப்ரல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.…
இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்று தேர்தல்கள் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
வவுனியாவில் 3 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்!

நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, சுயேட்சைக் குழுக்களின் சார்பில் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். வன்னி தேர்தல் மாவட்டத்தில்…
நாடாளுமன்றம் கலைப்பு – ஏப்ரல் 25இல் தேர்தல்!

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும்…
தோல்வியடைபவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை!

பொதுத்தேர்தலில் தோல்வியடைபவர்களை தேசிய பட்டியலின் ஊடாக ஒருபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படமாட்டார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தலைவரான…
அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முக்கிய வேட்பாளர்களும் விபரம் உள்ளே

2020 மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் இறுதிவாரத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் முன்கூட்டியே…
தமிழ் மக்களின் வாக்குகளை சிங்கள உறுப்பினர்களுக்கு கொடுக்கும் அரசாங்கத்தின் ஏஜெண்ட்கள்?

தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை பிரித்தாள்வதற்காக, தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறைப்பதற்காகவும்…