Tag: தேர்தல்

தேர்தல் வன்முறை இடம்பெறக்கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம்

தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (கபே) தெரிவித்துள்ளது.…
அரசியல் கைதிகள் விடுதலைக்கு கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை!

கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை…
பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையே தீர்வு!

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்…
மதத் தலங்களில் பிரசாரம் பெருங்குற்றம்! – எம்.பி பதவியும் பறிபோகும்.

அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அல்லது மதத் தலங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டு ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானாலும் அவரது எம்.பி.…
சேறு பூசும் கீழ்த்தரமான அரசியலை கைவிடுங்கள்! – தமிழ் மக்கள் பேரவை

மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் பார்த்துக் கொள்வது…
போலி பிரசாரங்களால் இனவாதம், மதவாதம் அதிகரிப்பு!

அடிப்படையற்ற அறிவிப்புகள் மற்றும் ஆதாரமற்ற போலியான பிரசாரங்களால் இனவாதம் மற்றும் மதவாதம் அதிகரிப்பதாகவும் கபே அமைப்பின் பணிப்பாளர் அஹமட் மனாஸ்…
கருணா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓமல்பே சோபித தேரர் முறைப்பாடு!

முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி தேசிய புத்திஜீவிகள் சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர்…
தேர்தல் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரேலிய வீதி பதாகைகளில் உள்ள அரசியல்வாதிகளின் படங்களை மறைப்பதற்கு பொலிஸார் ஊடாக…
தேர்தல் செலவுக்கு 75 கோடி ரூபா கேட்கிறது ஆணைக்குழு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக 75 கோடி ரூபாவை பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ளது. தேர்தல் செலவினங்களுக்காக…