தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (கபே) தெரிவித்துள்ளது.…
கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை…
யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (14) காலை நேரில் வருகை தந்து…
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்…
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அல்லது மதத் தலங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டு ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானாலும் அவரது எம்.பி.…
மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் பார்த்துக் கொள்வது…
அடிப்படையற்ற அறிவிப்புகள் மற்றும் ஆதாரமற்ற போலியான பிரசாரங்களால் இனவாதம் மற்றும் மதவாதம் அதிகரிப்பதாகவும் கபே அமைப்பின் பணிப்பாளர் அஹமட் மனாஸ்…
முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி தேசிய புத்திஜீவிகள் சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர்…
யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரேலிய வீதி பதாகைகளில் உள்ள அரசியல்வாதிகளின் படங்களை மறைப்பதற்கு பொலிஸார் ஊடாக…
நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக 75 கோடி ரூபாவை பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ளது. தேர்தல் செலவினங்களுக்காக…